முழு மதி, வளர் பிறை,கடல் அலை, தவழும் மேகம், கொட்டும் அருவி, வான் முட்டும் மலைகள், அசையும் கிளைகள், மண் வாசனை,அந்தி நேர ஆதவன்,தோகை மயில், ஓடும் ஆறு, துள்ளும் மீன்,எதிலும் அழகு ! கண்ணில் காணும் காட்சிகளை, நெஞ்சில் உதிக்கும் எண்ணங்களை எல்லாம் கவிதையாய் , ஓவியமாய், கலையாய் படைக்க முனைகிறேன்.அம்முயற்சிகள் நிறைவு, இன்பம், படிப்பினை, என பல உணர்வுகளை தந்திருக்கின்றன. என் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நொடிகள் அவை.
வண்ணங்களுடன் என் எண்ணங்கள் உறவு கொண்ட போது உருவான காதல் குழந்தைகள் பதிவுகளாக இங்கே
Ella kolamum super ah iruku kalai. And this is the best. Unnoda Peru ku aetha madiri un padaipugal. Happy to see u doing what u like. All the very best
Ella kolamum super ah iruku kalai. And this is the best. Unnoda Peru ku aetha madiri un padaipugal. Happy to see u doing what u like. All the very best
ReplyDelete